சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு பொருளாதார நிபுனர் மற்றும் தொழில்அதிபருமான அறிவழகன் வாணி வித்யாலயா பள்ளி சென்று யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக இன்று 21.06.2023 வாணி வித்யாலயா பள்ளி சென்ற பொருளாதார நிபுனர் மற்றும் தொழில் அதிபருமான திரு.அறிவழகன் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பின் மாணவ – மாணவியருடன் கலந்துரையாடினார்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு பொருளாதார நிபுனர் மற்றும் தொழில்அதிபருமான அறிவழகன் வாணி வித்யாலயா பள்ளி சென்று யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி