சைதாப்பேட்டை ஜேன்ஸ் ரோடு அருகில் சுயநினைவின்றி சாலையோரத்தில் விழுந்து
கிடந்த ராணி வயது 40 என்ற பெண்னை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மீட்டு தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கலைஞர் நுாற்றாண்டு நினைவு மருத்துவமனைக்கு
கொண்டு சோ்த்தார்.

சிலம்பம் அசோசியஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி:சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி






