சைதாப்பேட்டை ஜேன்ஸ் ரோடு அருகில் சுயநினைவின்றி சாலையோரத்தில் விழுந்து
கிடந்த ராணி வயது 40 என்ற பெண்னை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மீட்டு தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கலைஞர் நுாற்றாண்டு நினைவு மருத்துவமனைக்கு
கொண்டு சோ்த்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






