சென்னையில் தற்பொது சுமார் ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையால் வாகனங்கள் மெதுவாக செல்வதினால் பொது மக்கள் சிரம்மபட்டாலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்க குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இடம் ராமகிருஷ்ணா சாலை.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:






