பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட ஏ.ஜி.எஸ். காவனியில் உள்ள நீரேற்று நிலையத்தினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முணையர் வெ.இறையன்புடி இ.ஆ.ப., இன்று (25.06 2023)

பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப, கூடுதல் தலைமமச் செயயாளர்/ஆணையாளர்
டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. அவர்கள், இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ ப, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ ப, தலைமைப் பொறியாளர் (பொது) இராஜேந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனார்.”







