கன்னியாகுமரியில் பயணிகள் வேண்டுகோள்படி சுற்றுலா தளங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அரிய வாய்ப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களான கன்னியாகுமரி, சுசீந்திரம், பத்மநாபபுரம், மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு, பேச்சிப்பாறை, மணக்குடி Mangrove forest, லெமூரியல் Beach போன்ற முக்கிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வேண்டுகோளின்படி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது, 50 பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தங்களின் ஊரில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும்.

கட்டணம் : 350 /- கன்னியாகுமரியில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும்
தொடர்புக்கு
கிளை மேலாளர் – ராணித் தோட்டம் 2 (9487599085)
கிளை மேலாளர் – கன்னியாகுமரி (9487599087)
துணை மேலாளர் – வணிகம் (9487599082)

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

கன்னியாகுமரியில் பயணிகள் வேண்டுகோள்படி சுற்றுலா தளங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்…!

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்