மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று இம்ப்காப்ஸ் சார்பில் 50 ஆட்டோ மூலம் சென்னை முழுவதும் நிலவேம்பு குடிநீர் வழங்கிடும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் ஆட்டோ மூலம் நிலவேம்பு குடிநீர் மற்றும் நிலவேம்பு சூரண பவுடர் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






