சென்னையில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.. இந்த தண்ணீர் அடையாறு ஆற்றில் ஆர்ப்பரித்து கட்டுக்கடங்காமல் பாய்ந்து ஓடிவருகிறது… இதனால்அண்ணாநகர், கோதாமேடு, சலவையாளர் காலனி, மேக்ஸ்லேண்ட், திடீர்நகர், கருணாநிதி தெரு உள்ளிட்ட பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது… இதுமட்டுமின்றி கழிவுநீரும் இதனுடன் சேர்ந்து வருவதாலும், மழைநீர் சூழ்ந்துள்ள காரணத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்…

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





