அண்மை செய்தி

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் திடீரென சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடிய ஆயில்; கீழே வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள பாதாளா சாக்கடையின் இன்று காலை திடீரென சிவப்பு நிறத்தில் ஆயில் குபுகுபுவென வெளியேறி சாலைகளில் விரிந்தோடியது. இதனை அறியாத வாகன ஓட்டிகள், பாதசாரிகள், சாதாரண சாக்கடை நீராகத்தான் இருக்குமோ என்று கருதி அதனை கடந்தனர். இதில் சுமார் 4 முதல் 5 பேர் கீழே வழுக்க விழுந்தனர்.
இதன் பிறகுதான் இது சாதாரண நீர் கிடையாது. ஆயில் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இது எங்கிருந்து வருகிறது என்று கவனித்துப் பார்த்தால் ஜீனில் சாலையில் உள்ள பிரபல பெரிய பிரியாணி கடையில் இருந்து வருவது தெரியவந்தது.


இதனை கண்ட போக்குவரத்து போலீசார் உடனடியாக அந்த கழிவு ஆயில் பரவயிருந்த பகுதிகளை சாலை தடுப்பு அமைத்தனர். வாகனங்கள் செல்ல சிறிய பாதை மட்டுமே இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். ஏற்கனவே இந்த பகுதி போக்குவரத்து நெருக்கடியான பகுதியாகும். இது மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து சென்னை குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த அவர்கள், சாலை¬யில் பரவியிருந்த ஆயில் மீது மணலை போட்டு மூடினர். பிறகு பாதாள சாக்டை மூடியில் இருந்து கசியும் கழிவு ஆயிலை டேங்கர் லாரியில் ஏற்றி கழிவுகளை அப்புறப்படுத்தினர்.
இதுபோன்று பெரிய பெரிய நிறுவனங்களின் அஜாக்கிரதையால் எத்தனை எத்தனை பேருக்குத்தான் சிரமம். உயிர்கூட போய் இருக்க வாய்ப்பு உள்ளது. இனி இதுபோன்று நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும் இந்த பிரபல பிரியாணி கடை நிறுவனத்தினரை சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும், குடிநீர் வாரியமும், தமிழக அரசும், அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும். சுகாதாரத்தை பேனிக்காக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

திடீர் வெள்ளத்தால் பாதித்த நேபாள்: 45 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள – திபெத் எல்லைப் பகுதிகளில்

3 ஆண்டுகளாக பள்ளி கல்வித்திட்ட நிதி ரூ.5,109 கோடியை நிறுத்திய மத்திய அரசு: மாணிக்கம் தாகூர் எம்பி சாடல்

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ததமிழகத்திற்குச்

தமிழர் ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் தெய்வநாயகத்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய சபாநாயகர்

சென்னை:ஆன்மீக ஞானகுரு முனைவர் பேராசிரியர் உலக சமயங்களை ஒருங்கிணைக்கும் தமிழர் ஆன்மவியல் அறக்கட்டளையின்

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் திடீரென சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடிய ஆயில்; கீழே வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

சென்னை:சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள பாதாளா

திருநெல்வேலியில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்-&7 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள்

முதல் முறையாக 100% உள்நாட்டில் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

அமேதி:முற்​றி​லும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஏகே-203 ஷெர் துப்பாக்கி வெற்​றிகர​மாக சோதிக்​கப்​பட்​டுள்​ளது. ‘மேக் இன்

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் திடீரென சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடிய ஆயில்; கீழே வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

திடீர் வெள்ளத்தால் பாதித்த நேபாள்: 45 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள – திபெத் எல்லைப் பகுதிகளில்

3 ஆண்டுகளாக பள்ளி கல்வித்திட்ட நிதி ரூ.5,109 கோடியை நிறுத்திய மத்திய அரசு: மாணிக்கம் தாகூர் எம்பி சாடல்

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ததமிழகத்திற்குச்

தமிழர் ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர் தெய்வநாயகத்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய சபாநாயகர்

சென்னை:ஆன்மீக ஞானகுரு முனைவர் பேராசிரியர் உலக சமயங்களை ஒருங்கிணைக்கும் தமிழர் ஆன்மவியல் அறக்கட்டளையின்

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் திடீரென சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடிய ஆயில்; கீழே வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

சென்னை:சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள பாதாளா

திருநெல்வேலியில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்-&7 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள்

முதல் முறையாக 100% உள்நாட்டில் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

அமேதி:முற்​றி​லும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஏகே-203 ஷெர் துப்பாக்கி வெற்​றிகர​மாக சோதிக்​கப்​பட்​டுள்​ளது. ‘மேக் இன்