அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் , தமிழக கடலில் கனிம சுரங்கம் தோண்ட அனுமதி கையெழுத்து போட்டது ஏன்..!?


மதுரை பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். மக்கள் எதிர்ப்பை அடுத்து அனைத்து கட்சிகளும் டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராடி வருகிறது.
ஆரம்பத்தில் டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக அரசு, மக்களின் எதிர்ப்பு எடுத்து டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என ஆங்காங்கே அமைச்சர்கள் மக்களை சந்தித்து சமாதானம் செய்து வருகிறார்கள். இதிலும் ஒருபடி மேலே சென்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நான் இருக்கும் வரை டென்ஷன் தனத்தை இத்திட்டத்தை வரவிடமாட்டேன் என சட்டப்பேரவையில் உறுதியளிக்கிறார்.
இதே முதலமைச்சர் தான் தமிழக கடலில் கனிம சுரங்கம் தோண்ட அனுமதி அளித்துள்ளார். அதுமட்டுமல்ல தமிழக கடலில் கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரை 30,000 கோடியில் கடலில் காற்றாலை திட்டம், கடலில் ஹைட்ரோ கார்பன், கடலில் மீத்தேன் சுரங்கம் மற்றும் கடற்கரையில் கனிம சுரங்கம் ஆகியவற்றிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கையெழுத்து போட்டு அனுமதி அளித்துள்ளார்.டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தால் சமவெளியில் சில கிலோமீட்டர்கள் தூரத்திற்கு தான் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் கடலில் கனிம சுரங்கம் தோண்டினால் பல 100 கிலோமீட்டர் தமிழக கடல்வளம் முழுவதும் அழித்துவிடும். இதனால் கடலில் சுற்றுச்சூழல் முழுவதும் பாதிப்படையும், கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும். கடலை நம்பி வாழும் 60 லட்சம் மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும். கடலில் சுற்றுச்சூழல் சமன்பாடு சிதைக்கப்படும்போது இயற்கை பேரழிவு என்பது தடுக்க முடியாமல் போய்விடும்.
டங்ஸ்டன் சுரங்கம் சமவெளி மக்களின் வாழ்வியலை பாதிக்கும் என்றவுடன் இந்தத் திட்டத்தை தடுக்க முனைப்புடன் செயல்படும் முதல்வர். கடலில் கனிம சுரங்கம் காற்றாலை மீத்தேன் ஹைட்ரோ கார்பன் மற்றும் கடற்கரை கனிம சுரங்கம் ஆகிய திட்டங்களால் கடற்கரையை ஒட்டி வாழும் 60 லட்சம் மீனவ சமுதாய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது ஏன் எண்ணிப் பார்க்கவில்லை.முதலமைச்சர் மீனவ சமுதாயத்தை இரண்டாம் தர குடிமக்களாக எண்ணி புறக்கணிக்கிறாரா..!? மீனவ சமுதாய மக்கள் தமிழக மக்கள் இல்லையா..!? கடற்கரையை ஒட்டிய 40 தொகுதிகளில் 34 தொகுதிகளுக்கு அதிகமாக உங்களுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுக் கொடுத்த மீனவ சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா..!? ஏற்கெனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கனிம சுரங்க எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையில் கடலில் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுப்பி உள்ளன.
எனவே வேதாந்தா குழுமம் போன்ற நாசக்கார கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தமிழக அரசு தமிழக கடலில் அனுமதி அளித்துள்ள பல நாசகார திட்டங்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு கொண்டுவரும் திட்டம் என்ற சொத்தை காரணங்களை சொல்லி முதலமைச்சர் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது. தவறும்பட்சத்தில் மீனவர்கள் சார்பில் வெகுஜன போராட்டம் முன்னெடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் , தமிழக கடலில் கனிம சுரங்கம் தோண்ட அனுமதி கையெழுத்து போட்டது ஏன்..!?

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்