டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இத்துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:






