சென்னை:
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் புதிய ஆலையை அமைப்பதற்கான அடுத்த சுற்று முதலீடுகளுக்காக கர்நாடகஅரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
“மேக்இன் இந்தியா” மற்றும் “அனைவருக்கும் மாஸ் ஹேப்பினஸ்” என்ற உறுதிப்பாட்டிற்கு உண்மையாக இருந்து, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) கர்நாடகாஅரசுடன் தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சுமார் ரூ. 3,300 கோடி முதலீடுகள், இந்தியாவில் ஜிரிவி இன் 25 ஆண்டு கால செயல்பாடுகளின் முக்கிய சந்தர்ப்பத்துடன் இணைந்து, ஒருபுதிய ஆலையை அமைப்பதை உள்ளடக்கியது.
இதன்மூலம் திறனை அதிகரிக்கிறது, இதன் விளைவாக உள்ளூர் உற்பத்தி சூழல் அமைப்புக்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கிறது. “அனைவருக்கும்இயக்கம்“ உருவாக்க புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வருகிறது.
இது இந்தியாவின் மூன்றாவது ஆலையாகும், இவை அனைத்தும் கர்நாடகாவில் பெங்களூருக்கு அருகிலுள்ள பிடாடியில் அமைந்துள்ளது. முதலீடுக ள்மற்றும் வேலை உருவாக்கத்திற்கா னசாத்தியக் கூறுகளையும் கொண்டு வருகிறது.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





