டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் புதிய முதலீடுக்கு கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை:
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் புதிய ஆலையை அமைப்பதற்கான அடுத்த சுற்று முதலீடுகளுக்காக கர்நாடகஅரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
“மேக்இன் இந்தியா” மற்றும் “அனைவருக்கும் மாஸ் ஹேப்பினஸ்” என்ற உறுதிப்பாட்டிற்கு உண்மையாக இருந்து, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) கர்நாடகாஅரசுடன் தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சுமார் ரூ. 3,300 கோடி முதலீடுகள், இந்தியாவில் ஜிரிவி இன் 25 ஆண்டு கால செயல்பாடுகளின் முக்கிய சந்தர்ப்பத்துடன் இணைந்து, ஒருபுதிய ஆலையை அமைப்பதை உள்ளடக்கியது.
இதன்மூலம் திறனை அதிகரிக்கிறது, இதன் விளைவாக உள்ளூர் உற்பத்தி சூழல் அமைப்புக்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கிறது. “அனைவருக்கும்இயக்கம்“ உருவாக்க புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வருகிறது.
இது இந்தியாவின் மூன்றாவது ஆலையாகும், இவை அனைத்தும் கர்நாடகாவில் பெங்களூருக்கு அருகிலுள்ள பிடாடியில் அமைந்துள்ளது. முதலீடுக ள்மற்றும் வேலை உருவாக்கத்திற்கா னசாத்தியக் கூறுகளையும் கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் புதிய முதலீடுக்கு கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச