தக்காளி கிலோ ரூ.110க்கு விற்பனை..!

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளியின் வரத்து குறைவால் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு அதிமாக விற்கப்படுகிறது.
தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு ரேசன் கடை மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையை தொடங்கி உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இருந்தாலும் வெளி மார்க்கெட்டில் தக்காளி விலை குறையவில்லை. இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலையில் எந்த மாற்றமின்றி ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் 1 கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெங்காயம் – ரூ.20, சின்ன வெங்காயம் – ரூ.180, நவீன் தக்காளி – ரூ.110, உருளை- ரூ.30, பீன்ஸ் – ரூ.90, ஊட்டி கேரட் – ரூ.65-க்கு விற்கப்படுகிறது. பெங்களூர் கேரட்- ரூ.40, இஞ்சி – ரூ.230, பூண்டு – ரூ.210, வண்ண குடைமிளகாய் – ரூ.200, பட்டாணி – ரூ.190, பச்சை குடைமிளகாய் – ரூ.60க்கு விற்பனையாகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

தக்காளி கிலோ ரூ.110க்கு விற்பனை..!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி