தன்னலமின்றி சமூகப் பொறுப்புணர்வுடன் சமூக பணிகளில் ஈடுபடும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

புகாரை திரும்பபெற கோரி கட்டபஞ்சாயத்து மூலமாக மிரட்டல் விடுத்து வருகின்ற கொங்கு வியாபார சங்க காட்டன் சக்திவேல் உள்ளிட்டவர்கள் மீ்து சட்டரீதியாக வழக்கு பதிந்து நடவடிக்கை தேவை.தன்னலமின்றி சமூகப் பொறுப்புணர்வுடன் சமூக பணிகளில் ஈடுபடும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.அரசு இடத்தை மீட்டெடுக்க அளித்த புகாரை திரும்ப பெறாததால் அவதூறு பரப்புவதோடு, வன்முறையை தூண்டும் வகையில் தவறான கருத்துகளை வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவதூறு செய்திகளை பதிவிட்டு அச்சுறுத்தி மிரட்டல் விடுத்து வருகின்றவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிந்து சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் ஆணையாளரிடம் நேரிடையாக சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் புகார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

தன்னலமின்றி சமூகப் பொறுப்புணர்வுடன் சமூக பணிகளில் ஈடுபடும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400