அண்மை செய்தி
பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

தன்னுடைய கிராமத்திற்கு தார் சாலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் சமூக ஆர்வலர் ராமசாமி

தன்னுடைய கிராமத்திற்கு தார் சாலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் சமூக ஆர்வலர் ராமசாமி

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் குமாரபாளையம் வட்டம் பிள்ளையார் காட்டூர் பகுதி சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ராமசாமி தன்னுடைய கிராமத்திற்கு இதுவரை எவ்வித அடிப்படை வசதியும் தார் சாலை அமைக்காததை கண்டித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை பத்தாண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார் இதில் தார் சாலை குண்டும் குழியுமாக தேங்கிய தண்ணீர் உள்ளதால் நோய் பரவும் வாய்ப்புள்ளதாகவும் கொசுக்கள் டெங்கு கொன்ற வைரஸ் காய்ச்சல்கள் உருவாக காணப்படுகிறது வேலைக்கு செல்லும் பெண்கள் கர்ப்பிணி பெண்கள் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் இதனைத் தொடர்ந்து கிராம சபை கூட்டத்திலும் மனு கொடுத்து எவ்விதமாக நடவடிக்கையும் இல்லை பிள்ளையார் காட்டூர் மேட்டூர் வாய்க்கால் நீர் பாயும் வயல்வெளி என்பதால் சாலை வசதியோ வடிவேல் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் காணப்படுகிறது வருகிற காந்தி ஜெயந்தி அன்று நடத்தப்படும் கிராம சபை கூட்டம் பிள்ளையார் காட்டூரிலே நடத்தப்பட வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ

தன்னுடைய கிராமத்திற்கு தார் சாலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் சமூக ஆர்வலர் ராமசாமி

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ