தன்னுடைய கிராமத்திற்கு தார் சாலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் சமூக ஆர்வலர் ராமசாமி

தன்னுடைய கிராமத்திற்கு தார் சாலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் சமூக ஆர்வலர் ராமசாமி

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் குமாரபாளையம் வட்டம் பிள்ளையார் காட்டூர் பகுதி சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ராமசாமி தன்னுடைய கிராமத்திற்கு இதுவரை எவ்வித அடிப்படை வசதியும் தார் சாலை அமைக்காததை கண்டித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை பத்தாண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார் இதில் தார் சாலை குண்டும் குழியுமாக தேங்கிய தண்ணீர் உள்ளதால் நோய் பரவும் வாய்ப்புள்ளதாகவும் கொசுக்கள் டெங்கு கொன்ற வைரஸ் காய்ச்சல்கள் உருவாக காணப்படுகிறது வேலைக்கு செல்லும் பெண்கள் கர்ப்பிணி பெண்கள் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் இதனைத் தொடர்ந்து கிராம சபை கூட்டத்திலும் மனு கொடுத்து எவ்விதமாக நடவடிக்கையும் இல்லை பிள்ளையார் காட்டூர் மேட்டூர் வாய்க்கால் நீர் பாயும் வயல்வெளி என்பதால் சாலை வசதியோ வடிவேல் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் காணப்படுகிறது வருகிற காந்தி ஜெயந்தி அன்று நடத்தப்படும் கிராம சபை கூட்டம் பிள்ளையார் காட்டூரிலே நடத்தப்பட வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தன்னுடைய கிராமத்திற்கு தார் சாலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் சமூக ஆர்வலர் ராமசாமி

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.