திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 16: “விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே…”

குறள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பது அரிது.

  • பொதுவான பொருள்: வானத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் ஒழிய, உலகில் ஒரு பசும்புல்லின் நுனியைக் கூடக் காண்பது அரிது.
  • திருமுறை விளக்கம்:: வானிலிருந்து மழை பொழிந்தால் அன்றி உலகில் ஓரறிவு உயிர் கூடத் தலைதூக்க இயலாது. அதாவது, அனைத்து உயிர்களையும் வாழ வைப்பது “விசும்பின் துளியாகிய பரிசுத்த ஆவியே” ஆகும்.

பத்திரிகையாளர்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதலை ‘அப்பட்டமான குற்றம்’ என லெபனான் ஜனாதிபதி கண்டித்துள்ளார்

பத்திரிகையாளர்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதலை ‘அப்பட்டமான குற்றம்’ என லெபனான் ஜனாதிபதி கண்டித்துள்ளார்.தெற்கு

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

பத்திரிகையாளர்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதலை ‘அப்பட்டமான குற்றம்’ என லெபனான் ஜனாதிபதி கண்டித்துள்ளார்

பத்திரிகையாளர்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதலை ‘அப்பட்டமான குற்றம்’ என லெபனான் ஜனாதிபதி கண்டித்துள்ளார்.தெற்கு