அண்மை செய்தி
CCRT and NIT Puducherry Jointly Inaugurate Five-Day Workshop on “Theatre in Education” புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி

தான்நல்காது ஆகி விடின்


குறள் விளக்கம்: ஏராளமான நீரை யுடைய பெரிய கடலும் மேகம்
கடலிலிருந்து நீரைக் கொண்டு மீண்டும் அதனிடத்தில் பெய்யாது விடுமானால், தன் வளத்தில் குறையும். அது போல, பரிசுத்த ஆவியின் பொழிவு நடை பெறாவிட்டால் உலகில் அனைத்துச் சிறப்புகளும் குறைந்துவிடும்.


திருமறை விளக்கம்: அவ்வாறே திருமறையும் அப்போஸ்தலர் 22
“அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று” என்றும், அப்போஸ்தலர் 2:17 “கடைசி நாட்களில் நாள் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.

    புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

    தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

    தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் , மாற்றுத்திறனாளிகள்

    ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட கலெக்டர்!இந்திய அளவில் யு.பி.எஸ்.சி தேர்வில் 152-ஆவது இடத்தை பிடித்து அசத்தினார் வான்மதி.

    ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட கலெக்டர்!இந்திய அளவில்

    திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

    புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

    தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

    தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் , மாற்றுத்திறனாளிகள்

    ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட கலெக்டர்!இந்திய அளவில் யு.பி.எஸ்.சி தேர்வில் 152-ஆவது இடத்தை பிடித்து அசத்தினார் வான்மதி.

    ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட கலெக்டர்!இந்திய அளவில்