சென்னை மதனந்தபுரத்தில் திருக்குறள் உண்மை உரை பேரவை துவக்க விழா நடைபெற்றது. இதில் முனைவர் மு.தெய்வநாயகம் தலைமை உரையாற்றினார். பேராசிரியர் இறைமொழியன் ஏற்புரையாற்றினார். ஏ.சி.ஐ. பிரதம பேராயர் எஸ்.எம்.ஜெயகுமார், சி.ஐ.எப்.ஐ. பேராயர் கேமாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் திராளானோர் பங்கேற்றனர்.