அண்மை செய்தி
பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

திருச்சிராப்பள்ளி ஐஐஎம் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது

Posted On: 12 NOV 2025 5:54PM by PIB Chennai

திருச்சிராப்பள்ளியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்), முதலாவது தன்னிச்சையாக தணிக்கை செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சி திருச்சிராப்பள்ளி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் சிறப்பிற்கும் நிறுவன பொறுப்புணர்விற்கும் முழுமையான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

இதுகுறித்து தெரிவித்த திருச்சிராப்பள்ளி ஐஐஎம்-ன் இயக்குநர் டாக்டர் பவன் குமார் சிங், இந்த தணிக்கை செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அறிக்கை மைல்கல்லை விட மேலானது என்றும், நம்பிக்கையின் அறிக்கை என்றும் குறிப்பிட்டார். வெளிப்படைத்தன்மை மூலம், திருச்சிராப்பள்ளி ஐஐஎம் மாணவர்களின் திறன்களைப் பற்றிய துல்லியமான நுண்ணறிவுகளுக்கு எங்கள் மீது நம்பிக்கை வைக்க முடியும் என்பதை பணியாளர் சேர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு நிரூபிக்கிறது என்றும் இந்த சாதனை ஒரு கூட்டு முயற்சி என்றும் அவர் தெரிவித்தார்.

கோடைகால வேலை வாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல்வேறு தளங்களில் 50-க்கும் மேற்பட்ட புதிய பணி சேர்ப்பாளர்களுடன் கலந்து கொண்டன.

முதுநிலை மேலாண்மை பிரிவு மாணவருக்கு ரூ.3.5 லட்சமும், முதுநிலை மேலாண்மை – மனிதவளம் பிரிவு மாணவருக்கு ரூ.2 லட்சமும் அதிகபட்சமாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை மேலாண்மை பிரிவுக்கான இறுதிக்கட்ட வேலை வாய்ப்பின் போது 189 நிறுவனங்களும், முதுநிலை மேலாண்மை – மனிதவள பிரிவுக்கான இறுதி கட்ட வேலை வாய்ப்பின் போது 40 நிறுவனங்களும் பங்கேற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ

திருச்சிராப்பள்ளி ஐஐஎம் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ