அண்மை செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்! திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும் ட்ரம்பின் அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு.

தூய்மை எரிசக்தி சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட மலிவான, உயர் செயல்திறன் கொண்ட வெப்ப மின்கலப் பொருள்

செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி ஆலைகள் மற்றும் தொழிற்சாலை கழிவு வெப்ப மீட்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படும், வெப்ப மின்கலங்களின் செயல்திறனை கணிசமான அளவில் மேம்படுத்துவதற்கு, குறைந்த செலவிலான, செயல்திறன் மிக்க வெப்ப ஆற்றல் சேமிப்புப் பொருளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

செறிவூட்டப்பட்ட சூரிய சக்தியை திறம்படப் பயன்படுத்துவதற்கும், தொழிற்சாலை கழிவு வெப்பத்தை சேகரிப்பதற்கும் திறன் வாய்ந்த வெப்ப ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் அவசியமானவையாகும். இந்த அமைப்பின் மேம்பட்ட செயல்திறனுக்காக, கூடுதல் வெப்பத்தை தங்குவதற்கான வெப்ப ஏற்புத்திறன், வெப்பக் கடத்துத்திறன், இயக்க வெப்பநிலை உச்ச வரம்பு கொண்ட பொருட்களை உருவாக்க விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனமான, துகள் உலோகவியல், புதிய பொருட்களுக்கான சர்வதேச நவீன ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், வெப்ப ஆற்றல் சேமிப்புப் பயன்பாடுகளுக்காக, வெப்ப ஏற்புத்திறனில் முன்னெப்போதும் இல்லாத தாங்கும் திறன் கொண்ட ஸ்பைனல் நானோ கலப்பு நிலைமாற்றப் பொருளை உற்பத்தி செய்ய, குறைந்த செலவிலான, விரிவாக்கக்கூடிய  செயல்முறையை  உருவாக்கியுள்ளனர்.

டாக்டர் மணி கார்த்திக் தலைமையிலான ஆய்வுக் குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த செயல்முறை, கட்டுப்படுத்தப்பட்ட துகள் அளவுடன் கூடிய ஸ்பைனல் வகை உலோக ஆக்சைடு நானோ துகள்களை உற்பத்தி செய்ய ஒரு எளிய இணை வீழ்படிவு முறையைப் பயன்படுத்துகிறது. இந்த நானோபொருட்கள் வெப்ப நிலைத்தன்மையையும், சீரான பரவலையும் வெளிப்படுத்தியதால், அவை உயர் செயல்திறன் கொண்ட நானோகலப்பு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற வகையில்  உள்ளன

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

தூய்மை எரிசக்தி சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட மலிவான, உயர் செயல்திறன் கொண்ட வெப்ப மின்கலப் பொருள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.