கோபி அருகே உள்ள சிறுவலூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மகாதேவன் என்பவரிடம் இருந்த ரூ.53,200-ஐ பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவியரசுவிடம் ஒப்படைத்தனர்.கர்நாடக மாநிலத்தில் இருந்து பெருந்துறைக்கு வேனில் தக்காளி பாரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்தபோது பறிமுதல் செய்யப்பட்டது.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து நடவடிக்கை.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






