பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது தேவர் ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று சைதாப்பேட்டை கோகுலகிருஷ்ணா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் கருப்பையா தேவர் தலைமையில் நடைபெற்றது. இதில் சைதாப்பேட்டையில் உள்ள அனைத்து தேவர் மக்களும் குடும்பமாக கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 116வது தேவர் ஜெயந்திர மற்றும் 61வது குருபூஜை விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






