தை திருநாளாம்பொங்கல் திருநாள்நல் வாழ்த்துக்கள்

காலை கதிரவன் கண்விழித்து
ஒளிதந்து நமக்களிக்கும் எழிச்சிமிகு ஆற்றல் தந்து பச்சை பசெலென்று பாய்விரிக்கும் அழகிய வயல்வெளிகளின் பூஞ்சோலை நம்ம ஊர் விவசாயம்மழைசாரல் மண் வாசம் நம்ம ஊர் நெல் வாசம் நமக்கானது என்று சொல்லும்‌‌ விவசாயத்தின் தந்தைகள் கோவணம் கட்டிய
கருத்ததேகம் மெலிந்த உடல் நம் தந்தை விவசாயிகள்ஏர்களப்பை தோலில் சுமந்து இரண்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு பாம்புகள் உலாவரும் கும்மிருட்டில்வரப்பு மேட்டில் நடந்து சென்று கழினி காட்டில் ஏர்பூட்டி ஏர்ஒட்டி நீர்பாய்ச்சி சாடை அடித்து நடவு நட்டு களைப்பறித்து அர்ப்பரத்து கட்டு சுமந்து களத்து மேடு கொண்டு சென்று கட்டடித்து கட்டுதூவி
நெல் மணிகள் கண்டெடுத்து மூட்டை கட்டி நெற்களஞ்சியம் கொண்டு சென்றுஉழைப்பிற்க்கான ஊதியம் பெற்றுதை பிறந்தால் வழி பிறக்கும் பழமொழியை உண்மையாக்கும் தைத்திருநாள் பொங்கல் திருநாளில்நீராடி தலைவாரி பூச்சூடி பொட்டு வைத்து பட்டுவுடுத்திதன் பங்கிற்கு அரிசி எடுத்து கதிரவனுக்கு பொங்கலிட்டு பூஜை வைத்து நன்றி கடனை சூரியனுக்குகாணிக்கையாக்கிபொங்கலோ பொங்கலோ என்று சொல்லி மகிழ்சி பொங்கும்உலக பொதுமறையாம் நமக்களித்த அய்யன் திருவள்ளுவரின்
திருக்குறளைதாங்கி நிற்கும்நமது தமிழைதமிழைவணங்கிடும்தமிழர் திருநாள்பொங்கல் திருநாள்உழைவர் திருநாள்இவ் இனிய நாளில்எல்லா வளமும் நலமும்பெற்றுநீடூழி வாழ
வாழ்த்துகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தை திருநாளாம்பொங்கல் திருநாள்நல் வாழ்த்துக்கள்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட