சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நகர்ப்புர சமூக சுகாதார மையத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களிடம் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






