சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நகர்ப்புர சமூக சுகாதார மையத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களிடம் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






