நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான தி. மு.க வின் தேர்தல் அறிக்கையும் வேட்பாளர்களின் பெயர்களையும் வெளியிட்டார் தமிழக முதல்வர்…

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்ட திமுக இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.கூட்டணிக்கு போக மீதமுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. இதேபோல், திமுக தனது தேர்தல் அறிக்கையையும் இன்று வெளியிடப்பட்டது. இவைகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

வடசென்னை கலாநிதி வீராசாமி ,தென் சென்னை சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் ,மத்திய சென்னை தயாநிதிமாறன்,ஸ்ரீபெரும்புதூர் டி ஆர் பாலு,அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ,வேலூர் கதிர் ஆனந்த் ,தர்மபுரி மணி ,திருவண்ணாமலை சி என் அண்ணாதுரை ,ஆரணி எம் எஸ் தரணி வேந்தன்,கள்ளக்குறிச்சி மலையரசன் ,சேலம் செல்வகணபதி ,ஈரோடு பிரகாஷ்,நீலகிரி ஆ ராசா ,கோவை முனைவர் கணபதி ராஜ்குமார்,பொள்ளாச்சி ஈஸ்வர சாமி ,பெரம்பலூர் அருண் நேரு ,தஞ்சாவூர் முரசொலி ,தேனி தங்க தமிழ்ச்செல்வன் ,தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி,தென்காசி ராணி 

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான தி. மு.க வின் தேர்தல் அறிக்கையும் வேட்பாளர்களின் பெயர்களையும் வெளியிட்டார் தமிழக முதல்வர்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட