புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற உதவியாளர் அவர்களை மதிப்பிற்குரிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆட்சியரின் கணவர் இருவரும் மாவட்ட ஆட்சியர் வாகனத்தில் அமர வைத்து உதவியாளர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






