பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிறந்தநாள் – நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்..!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவியர்களுக்கு புத்தகங்கள் -இனிப்புகள் மற்றும் சில்வர் தட்டுகள்-பேனா பென்சில் பாக்ஸ்கள் ஸ்ரீரங்கம் பகுதி திமுக பிரமுகர் Er.S செல்வகுமார் மற்றும் திமுக கழக நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சைவராஜ் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சமூக செயற்பாட்டாளர் வல்லூறு எஸ்.என்.மோகன்ராம் M.நேருஜி S.சரவணன் B.குமரகுரு V.கார்த்தி நிருபர் முருகேசன் குணசீலன் S.A.பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிறந்தநாள் – நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்..!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட