பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டு பாடினால் மட்டும் போதாது. இதையும் கவனத்தில் கொள்ளங்க என்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். வேதனையின் உச்சத்தில் 10 ரூபாய் வசூலால் ஈடு செய்யபடும் செலவினங்களை பட்டியலிட்டு அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் மாமூலையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்னர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 49: அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று [1] விளக்கம்:






