சென்னை மாநகர மேயர் பிரியா ஐரோப்பிய நாடான பாரீசில் திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையின் செயல்பாட்டை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மு.முகேஷ்குமார் கூடுதல் ஆணையர் சங்கரலால் குமாவத் இ.அ.பு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






