புதிய எண்ணங்கள் மலரட்டும், புதிய முயற்சிகள் வெற்றியைத் தரட்டும், புதிய உறவுகள் இணைந்து மகிழ்ச்சி தரட்டும், புதிய நம்பிக்கைகள் நம் வாழ்க்கையை அலங்கரிக்கட்டும். பழைய நினைவுகளோடு புதிய தொடக்கம் நிகழட்டும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





