பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களின் பங்களிப்புக் கூட்டம்…..

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர்
மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு பணிகள் அமலாக்குவதற்கான திட்டக்கூறு தொடர்பான பொதுமக்கள் பங்களிப்புக் கூட்டம் 16.06.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78க்குட்பட்ட அறிஞர் அண்ணா மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடம், சச்சிதானந்தம் தெரு, கொசப்பேட்டை, சென்னை-12 என்ற முகவரியில் கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) அவர்கள் மற்றும் வட்டார துணை ஆணையாளர்கள் (வடக்கு (ம) மத்தியம்) அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தப் பங்களிப்புக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் வருகைபுரிந்து
தங்களுடைய கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களின் பங்களிப்புக் கூட்டம்…..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட