திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேருந்து நிலையம் பழுதடைந்த நிலையில் படுமோசமாக உள்ளது. இங்கு வரும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். நேரப்பலகை உடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது இதை சரி செய்வதற்கு முன் வருவார்களா அமைச்சர்கள்…?

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பொருள்நற்பண்பு பெற்றவனைக்




