தேசிய மக்கள் கட்சி தலைவரும், மேகாலயா முதல்வருமான கான்ரட் சங்மா, வடகிழக்கு ஒரு தனித்துவமான கலாசாரம் மற்றும் சமூக அமைப்பை கொண்டுள்ளது. நாங்கள் அப்படியே இருக்க விரும்புகிறோம்.
உதாரணமாக நாங்கள் தாய்வழிச் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதுவே எங்களுக்கான பலமாக இருக்கிறது. தற்போது அதை மாற்ற முடியாது என்றார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






