பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டலம் – 5 ற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்களைத் தேடி மேயர் திட்ட சிறப்பு முகாம் நிகச்சியில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் மற்றும் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பொருள்நற்பண்பு பெற்றவனைக்




