மணிப்பூர் கிறித்தவர்களு எதிரான வன்முறையை தடுக்கபட வேண்டும்…

மணிப்பூர் கிறித்தவருக்காக போராட வருவார்கள் ஆனால் யார் யார் எந்தெந்த நோக்கத்திற்காக வருகிறார்கள் என்று ஆயர்கள் குருக்கள் சிந்திக்க வேண்டும்.

உங்களுக்கு புரியும் படி சொல்கிறேன் சாவு வீட்டிற்கு வருபவர்கள் எல்லோரும் அழுவார்கள் அதை பார்க்க வருபவரும் அழுவார்கள் இப்படி அழுவதை பார்த்த
வர்கள் துக்கத்தை ஒரு அளவு கோளில் கணக்கிட முடியாது. இறந்தவர்களை பலி கொடுத்து விட்டு அழுகிற கணவருக்கோ மனைவிக்கோ இருக்கும் துக்கத்திற்கும் அழுகிறதை பார்த்து ஆறுதல் படுத்துபவர் அழுகிற துக்கத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. அது போல தான் மணிப்பூர் கிறித்தவர்களுக்காக நாம் போராடுவதற்கும் மற்றவர்கள் போராடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உண்மையான போராட்டம் அரசியலுக்காக பேசுவது அல்ல அவரவர்கள் சார்ந்துள்ள கட்சி சார்பில் மத்திய அரசு கிறித்தவர்களை பாதுகாக்க வலியுறுத்த வேண்டும். மணிப்பூர் கிறித்தவர்களை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது அதற்கு காரணம் 1950- க்கு பிறகு இந்தியாவில் ST / இட ஒதுக்கீட்டை பெற்று வாழும் கிறித்தவர்
கள் ST / பழங்குடி குக்கி கிறித்தவர்கள் குக்கி பழங்குடி ST/கிறித்தவ மக்கள் தனித்தொகுதி என்பதால் ஏழு கிறித்தவ சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார்கள்

இவர்களின் நிலங்களை யாரும் வாங்க முடியாத அளவிற்கு அம்பேத்கர் எழுதிய சட்ட பாதுகாப்புடன் இருக்கிறார்கள் குக்கி பழங்குடி கிறித்தவர்கள் படித்தவர்
களாக தேவாலயங்களில் கூடுகிறார்கள் நாகரீகமான முறையில் வாழ்கிறார்கள்

இதனால் பொறாமை கொண்ட மைத்தி பழங்குடி உயர்சாதி இந்துக்களுக்கு ST/இட ஒதுக்கீட்டு RSS போராட வைக்கிறது இந்து மேல் சாதி பழங்குடி வகுப்பினரு
க்கும் ST இட ஒதுக்கீட்டு தரக்கூடாது என குக்கி கிறித்தவர்கள் சொல்லவில்லை மத்திய அரசு இந்த நாடகத்தை திட்ட மிட்ட படி நடத்துகிறது குக்கி பழங்குடி கிறித்தவ மக்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்தி RSS காரர்கள் ராணுவ உடையில் குக்கி பழங்குடியின அப்பாவி கிறித்தவ மக்களை சுட்டு கொல்கிறான் இதுதெரியாமல் பாதிக்கப்பட்டமணிப்பூர் கலவரத்தை மத அரசியலாக்கி 2024 – தேர்தலில் கிறித்தவ ஓட்டுகளை வாங்கு வதற்கு அரசியலாக்கி வருகிறார்கள் எல்லோரும் ஓட்டு கேட்டு வருவாங்க இந்திய மற்றும் தமிழக ஆயர் பேரவை ஆயர்கள் கவனமாக இருக்க வேண்டும் கிறித்தவர்களுக்கான அரசியல் கட்சி வேண்டும் இல்லை என்றால் இனி கிறித்தவர்களை பாதுகாக்க முடியாது ஆயர்களே அரசியல் கட்சிகளுக்கு சப்போட் பன்னுவோம் நாமும் நமக்கான கட்சிக்கு சீட் வாங்கிக்கொண்டு சப்போட் பன்னுவோம் கிறித்தவர்களுக்கு தனியாக அரசியல் கட்சி இல்லை என்றால் கிறித்தவ MP MLAஇருப்பார்கள் அவர்கள் வெவ்வேறு கட்சிகளில் வந்திருப்பார்கள் அவர்கள் அவர்களின் கட்சி சொல்வதை செய்யவார்கள் நமக்காக பேச மாட்டார் கிறித்தவர்களுக்கு தனியாக கட்சி இருந்தால் கிறித்தவர்களின் வலியை உணர்த்து நாடாளுமன்றம் சட்டமன்றத்தில் கிறித்தவர்கள் பிரச்சினைகளை பற்றி பேச முடியும் !!!

இருதயம் வல்லரசு MABL

தலைவர் – கிறிஸ்துவ மக்கள் மேம்பாட்டு கழகம்

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

மணிப்பூர் கிறித்தவர்களு எதிரான வன்முறையை தடுக்கபட வேண்டும்…

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய