மணிப்பூர் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் : ஒன்றிய அரசுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மணிப்பூர் சிறுபான்மை மக்கள் மீது திணிக்கப்படும் விசம பிரச்சாரத்தை பாதுகாக்க கோரி சென்னை, சைதாப்பேட்டையில் (கலைஞர் வளைவு) நேற்று ஆர்பாட்டம் நடத்தினர்.

அந்த ஆர்பாட்டத்தில்

  1. பாலியல் வன்கொடுமை செய்த பி.ஜே.பி. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் உடனடியாக கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதியும், உரிய பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
  2. மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இயற்கை வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்கும் சதி வேலையை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும். காடுகளில் வாழும் பழங்குடியின மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
  3. சிறுபான்மையின மக்களிடையே விசம பிரச்சாரத்தை உருவாக்கும் பாசிச கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மதச் சார்பின்மை, அரசமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்.
  4. மணிப்பூர் பழங்குடியின மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கி பழங்குடியின சங்கங்கள், அமைப்புச்சாரா தலைவர்கள், தொண்டர்கள் அரசுகள் கொண்ட குழுவை அரசுகள் உருவாக்க வேண்டும்.
  5. பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணியடங்களில் புகார் குழுக்குள் அமைக்கப்பட வேண்டும்

என ஒன்றிய அரசுக்கு 5 கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மணிப்பூர் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் : ஒன்றிய அரசுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட