மத்திய அரசை கண்டித்து சென்னையில் மகிளா காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்…

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறும் வன்முறை மற்றும் பழங்குடி பெண்கள் மீதான பாலியல் வன்முறை யை கட்டுப்படுத்தாத பா.ஜ.கா அரசசை கண்டித்தும் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சாா்வில் இன்று அண்ணாசாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரும் திரளான மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் தொண்டர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசை கண்டித்து சென்னையில் மகிளா காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்…