ஒன்றிய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைஅமைச்சர் மரு.பாரதி பர்வீன் பவர்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (05.07.2023) சென்னை, சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை கூட்டரங்கில் ஆயுஷ்மான் பாரத் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டையினை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ம.கோவிந்தராவ், பொது சுகாதாரம்
மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம் மற்றும் உயர் அலுவலர்கள்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






