தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுளள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் போட்டித்தேர்வு நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் உள்பட பலர் உள்ளனர்.

🇮🇳 அண்மை செய்தி 📡🔹🔸 மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
👉🗳️இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச்





