மேதின கொடி ஏற்றி சிங்கார வேலரின் நினைவை போற்றும் நிகழ்வு…!

சிங்கார வேலர் மேதின கொடி ஏற்றிய நூறாவது ஆண்டு நினைவை போற்றி சென்னை அஸ் தினாபுரம் பேருந்து நிலையத்தில் மே 1 அன்று சிஐடியு- ஏஐடியு சி தோழர்கள் பங்கேற் புடன் மேதினக் கொடி யை மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் வழக்க றிஞர் மாயவன் ஏற்றி வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு பொறுப்பாளரும் மூத்த தோழர் சங்கரய்யாவின் மகனுமான நரசிம்மன் வாழ்த்துரைத்துபேசி னார். சிந்தனை சிற்பி சிங்கார வேலரை நினைவு கூறா மல் மேதினத்தை கொண்டாட முடியாது . சிங்கார சென்னையின் அடையாளமே சிங்கார வேலர்தான் ஆகவே இம் மே நாளில்அவர் நினை வு போற்றுவோம் என நரசிம்மன் பேசினார்.தமிழ்நாடு பத்திரிகை / ஊடகப் பணியாளர் சங்கத்தின் இதழாளர் இசைக்கும் மணி , சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் ஏ.கோவிந்தசாமி உள் ளிட்ட பலரும் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மேதின கொடி ஏற்றி சிங்கார வேலரின் நினைவை போற்றும் நிகழ்வு…!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட