மே-17 அனைத்துலக இனக்கொலை நாள்! விசிக தலைமையகத்தில் வீரவணக்க நினைவேந்தல். தோழர் ரவிக்குமார், தோழர் சிவாஜிலிங்கம் ஆகியோர் நினைவுரை ஆற்றுகின்றனர். வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், அ.பாலசிங்கம், இளஞ்சேகுவேரா ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர். இயக்க முன்னோடிகள் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறேன். என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


