யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய அமைச்சர்!

யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய அமைச்சர்!

  • கன்னியாகுமரி மாவட்டம் வட்டபாறை அருகே யானை தாக்கி உயிரிழந்த ராஜேஷ் என்பவரின் குடும்பத்திற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார்
  • விளவங்கோடு எம்.எல்.ஏ பிரவின் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர் அன்பு ஆகியோர் சேர்ந்து ரூ 9.5 லட்சம் இழப்பீடு வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
  • குமரி வனபகுதியை ஒட்ட பகுதியில் அட்டகாசம் செய்யும் புல்லட் ராஜா காட்டு யானையை பிடித்து மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
  • மேலும் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய அமைச்சர்!

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச