யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய அமைச்சர்!

யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய அமைச்சர்!

  • கன்னியாகுமரி மாவட்டம் வட்டபாறை அருகே யானை தாக்கி உயிரிழந்த ராஜேஷ் என்பவரின் குடும்பத்திற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார்
  • விளவங்கோடு எம்.எல்.ஏ பிரவின் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர் அன்பு ஆகியோர் சேர்ந்து ரூ 9.5 லட்சம் இழப்பீடு வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
  • குமரி வனபகுதியை ஒட்ட பகுதியில் அட்டகாசம் செய்யும் புல்லட் ராஜா காட்டு யானையை பிடித்து மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
  • மேலும் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு

யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய அமைச்சர்!

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு