ராகுல் காந்தி தகுதி நீக்கம்: சென்னை சைதாப்பேட்டையில் காங்கிரசாஸ் அற வழியில் ஆர்ப்பாட்டம்

சைதாப்பேட்டை:
தேசிய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் அற வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடகா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி சமூகத்தை பற்றி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனடிப்படையில், அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அற வழி போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை சைதாப்பேட்டையில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தினர்.
தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத் தலைவர் போபண்ணா, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன் ஆகியோர் முடித்து வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சைதை பி.ஜி.செல்வகுமார், மாவட்ட துணை தலைவர் சைதை ஆர்.தமிழரசன், வட்ட தலைவர் ஆர்.நமசிவாயம், தொழிற்சங்கத்தை சேர்ந்த டாக்டர்.இந்திரன் நாஞ்சில் உள்பட ஏராளமான காங்கிரசார் பங்கேற்று அற வழியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது , ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம்செய்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: சென்னை சைதாப்பேட்டையில் காங்கிரசாஸ் அற வழியில் ஆர்ப்பாட்டம்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.