மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் கட்டண மருத்துவ படுக்கை பிரிவுகளை துவக்கி வைத்து பார்வையிட்டனர். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அணீஷ் சேகர், ª பாது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர் மரு.செல்வ விநாயகம், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






