ரூ.2.27 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகளில் 87% டெபாசிட் செய்யப்பட்டுள்ளது; 13% மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






