வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க ஆர்.கே.நகர் – பெரம்பூர் தொகுதியில்

வாக்குச்சாவடி நிலை அலுவலர் சரிபார்த்த பின்பு வாக்காளர் பட்டியல் விபரங்களை வெளியிட வேண்டும்: மாநகராட்சி மண்டல அலுவலரிடம் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் கோரிக்கை மனுவை வழங்கினார்..!!சென்னை, நேற்று தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகர் – பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில்ஆர்.கே.நகர் – பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பாகவாரியாக வீடு, வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு விபரங்களை கள ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், சென்னை மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகத்தில் மண்டல அலுவலர் சரவணமூர்த்தியிடம் நேரில் சென்று ஒரு கோரிக்கை மனுவை வழங்கினார். அந்த கோரிக்கை மனுவில் ஆர்.கே.நகர் – பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் முதல் கட்டமாக அனைத்து பாகத்திற்கும் நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று சென்று இறப்பு. இடமற்றம், இரட்டைப் பதிவு, ஆகியவற்றை சரிபார்த்தல் குளறுபடிகளை இன்னும் முறையாக ஏதும் நீக்கப்படவில்லை. இந்த வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை கருத்தில் கொண்டு தங்களின் வாக்குசாவடி மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் சென்று சரிபார்த்த பின்பு வாக்காளர் பட்டியல் விபரங்களை வெளியிடவும் என அந்த மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் எந்த பாகத்தில் எத்த இறப்பு, இடமாற்றம் இரட்டை பதிவு இருக்கிறது என்று கண்டறிந்தஆய்வு நகலையும், நீதிமன்றத்தின் உத்தரவு நகலையும் மாநகராட்சி மண்டல அலுவலரிடம் மாவட்ட கழக செயலாளர் ஆர் எஸ்.ராஜேஷ் அப்போது நேரில் வழங்கினார் இதில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க ஆர்.கே.நகர் – பெரம்பூர் தொகுதியில்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.