வாட்ஸ் அப் செயலி மூலம் அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியரிடம் புகார்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற தலைவர் அருண் கடந்த 10.02.2025
அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது

பூட்டுத் தாக்கு ஊராட்சியில் தலைவராக பணிபுரிந்து வருகிறேன் கடந்த 5.2.2025 புதன்கிழமை அன்று 9626222679,9787074899,8508204068 ஆகிய அலைபேசி எண்களில் வாட்ஸ் அப் செயலி மூலம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளனர் அதில் தமிழ்நாடு ஊராட்சி சட்ட விதிமுறைகளின் படி பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற தலைவரை 205 தகுதி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகளால் கடிதம் கொடுக்கப்பட்டது ஏன்?

மேலும் பூட்டுத் தாக்கு ஊராட்சி மன்ற தலைவர் அருண் மக்களின் வரிப்பணத்தை கையாடல், ஊழல் செய்தல், டெண்டர் முறைகேடு, அப்ரூவல் வாங்குவதற்கு லஞ்சம் என பல புகார்கள் இவர் செய்த குற்றத்திற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவு படி அரசு அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது ஆகையால் வீட்டு மனை அப்ரூவல் மற்ற எந்த அப்ரூவருக்கும் தலைவரிடம் சென்று ஏமாற வேண்டாம்

வரிகள் கட்ட வேண்டாம் என்று உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை பரப்பி ஊராட்சி மன்றத்திற்கு கலங்கம் விளைவிக்கின்றனர் மேற்கண்ட இந்த அலைபேசி எண்களை பயன்படுத்தும் நபர்கள் யார்? யார்? யார்? என்று
கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

வாட்ஸ் அப் செயலி மூலம் அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியரிடம் புகார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்