விசாகப்பட்டினத்தில் நவம்பர் 14 அன்று இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு உச்சிமாநாட்டை குடியரசு துணைத்தலைவர் தொடங்கிவைக்கிறார்

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2025 நவம்பர் 14 அன்று 30-வது இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு உச்சிமாநாடு 2025-ன் தொடக்க அமர்வில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். 

2 நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டை ஆந்திரப்பிரதேச அரசு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையுடன் இணைந்து இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீட்டின் எதிர்காலம் குறித்து விவாதிக்க தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய கூட்டாளர்கள் ஆகியோர் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.  மொத்தம் 45 அமர்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 45 நாடுகளைச் சேர்ந்த 300 பங்கேற்பாளர்கள் உட்பட 2,500 பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில்  பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

விசாகப்பட்டினத்தில் நவம்பர் 14 அன்று இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு உச்சிமாநாட்டை குடியரசு துணைத்தலைவர் தொடங்கிவைக்கிறார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி