நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, வியாசர்பாடி, சர்மா நகர் பகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும், நான் வாக்களிக்க ஆவலுடன் உள்ளேன், என் வாக்கு என் உரிமை என்ற கையெழுத்துப் பலகையில் பொதுமக்கள் கையெழுத்திட்டும் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சிலம்பம் அசோசியஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி:சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி






