நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, வியாசர்பாடி, சர்மா நகர் பகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும், நான் வாக்களிக்க ஆவலுடன் உள்ளேன், என் வாக்கு என் உரிமை என்ற கையெழுத்துப் பலகையில் பொதுமக்கள் கையெழுத்திட்டும் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






